Map Graph

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)

இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னம்

தேசிய போர் நினைவுச்சின்னம் என்பது இந்திய பாதுகாப்புப் படைகளை ஏனெனில் கௌரவிப்பதற்காக புது தில்லி இந்தியா வாயிலின் அருகே இந்திய அரசு கட்டிய நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்தியா வாயில் அருகே தற்போதுள்ள விதானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. நினைவுச் சுவர் தரையிலும், இருக்கும் அழகியலுடன் இணக்கமாகவும் உள்ளது. 1947-48 இந்திய-பாக்கித்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

Read article
படிமம்:National_War_Memorial_on_the_21st_anniversary_of_Kargil_Vijay_Diwas,_2020.jpgபடிமம்:National_War_Memorial,_Tyag_Chakra,_Circle_of_Sacrifice,_Ajay_Ahuja.jpgபடிமம்:National_War_Memorial_India,_Param_Vir_Chakra_section,_Major_Somnath_Sharma.jpg